TNPSC Thervupettagam

பலதார மண தடை மசோதா 2025 – அசாம்

November 14 , 2025 14 hrs 0 min 8 0
  • தனது மாநிலத்தில் பலதார மணத்தைத் தடை செய்வதற்கான மசோதாவை அசாம் அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
  • துணைவி உயிருடன் இருந்து, சட்டப் பூர்வமாகப் பிரிக்கப்படாவிட்டால், அல்லது விவாகரத்து ஆணை அவர்களின் முந்தைய திருமணத்தை செல்லாதது ஆக்கவில்லை என்றால், எந்தவொரு தனிநபரும் வேறொரு திருமணம் செய்து கொள்வதை இந்த மசோதா தடை செய்கிறது.
  • ஆறாவது அட்டவணை பகுதிகளுக்கு சில விதிவிலக்குகள் பொருந்தக் கூடும்.
  • இந்த மசோதாவின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரையில் கடுமையான சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
  • பலதார மணத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் ஒரு நிதியை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்