TNPSC Thervupettagam

பல்முனை தளவாடங்கள் பூங்கா

October 16 , 2021 1346 days 639 0
  • திருவள்ளுவர் மாவட்டத்தின் மப்பேடு என்னுமிடத்தில் ஒரு பல்முனை தளவாடப் பூங்காவினை நிறுவுவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமானது கையெழுத்தானது.
  • இது தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம், தேசிய நெடுஞ்சாலைத் தளவாட மேலாண்மை நிறுவனம் மற்றும் சென்னை துறைமுக நிறுவனம் ஆகியவை இடையே மேற்கொள்ளப்பட்டது.
  • சென்னைப் புறநகர் சாலைப் பகுதியில் நிறுவப்பட உள்ள இந்தப் பூங்காவானது சென்னை விமான நிலையம், சென்னைத் துறைமுகம், காமராஜர் துறைமுகம், காட்டுப் பள்ளி துறைமுகம் ஆகியவற்றை இணைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்