TNPSC Thervupettagam

பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான மரபணு வங்கி

May 5 , 2022 1145 days 513 0
  • மகாராஷ்டிர மாநில அமைச்சரவையானது, இந்தியாவிலேயே முதல்முறையாக தனது மாநிலத்தில் மரபணு வங்கியை நிறுவுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது இயற்கை வளங்கள் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்வதற்காக பூர்வீகப் பல்லுயிர் பெருக்கத்தினைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டமானது கடல்சார் பல்லுயிர்ப் பெருக்கம்; பூர்வீகப் பயிர் விதைகள்; உள்ளூர் கால்நடை இனங்கள்; நன்னீர் பல்லுயிர்ப் பெருக்கம்; தரிசு நிலம், மேய்ச்சல் நிலம் மற்றும் புல்வெளிப் பல்லுயிர்ப் பெருக்கம்; வன நிலங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை; மற்றும், வன நிலங்கள் புத்துயிராக்கம் ஆகிய ஏழு பிரிவுகளை அடையாளம் கண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்