வங்காளதேச எல்லைக்கு அருகிலுள்ள "எளிதில் பாதிக்கப்படக் கூடிய மற்றும் தொலை தூர" பகுதிகளில் வாழும் "அந்தப் பகுதியில் வாழும் அசல் குடியிருப்பாளர்கள் மற்றும் பழங்குடியினச் சமூகங்களுக்கு" ஆயுத உரிமங்களை வழங்கும் திட்டத்தை அசாம் அமைச்சரவை அங்கீகரித்தது.
இந்தப் புதிய ஆயுத உரிமக் கொள்கை ஆனது அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளுக்குப் பொருந்தாது.
இவை வரலாற்று ரீதியாக அசாமுடன் நில எல்லைத் தகராறுகளில் சிக்கியிருந்தாலும், தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் எளிதில் பாதிக்கப்படக் கூடிய பகுதியாக கருதப் பட வில்லை.