TNPSC Thervupettagam

பாகிஸ்தானிற்கு செல்லும் நீர் நிறுத்தம்

February 24 , 2019 2349 days 665 0
  • சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் போது சிந்து நதிகளிலிருந்து பாகிஸ்தானிற்குச் செல்லும் நீரில் இந்தியாவின் பங்கினை நிறுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • 1960-ஆம் ஆண்டில் கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி,
    • மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் – பாகிஸ்தானிற்கும்,
    • கிழக்கு நதிகளான ராவி, பியாஸ், சட்லஜ் இந்தியாவிற்கும் அளிக்கப்பட்டிருந்தன.
  • ராவி, பியாஸ், சட்லஜ் நதிகளிலிருந்து பாயும் நீரில் இந்தியாவின் பங்கு 33 மில்லியன் ஏக்கர் அடிகள் அளவுள்ள நிலத்திற்குப் பயன்படும்.
  • இந்த நதிகளின் மீது மூன்று முக்கிய அணைகள் கட்டப்பட்ட பின்னர் ஏறத்தாழ 95 சதவிகித நீர் இந்திய நாட்டிற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
  • ஏறத்தாழ 5 சதவிகித நீர் பாகிஸ்தானிற்குச் செல்லும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்