TNPSC Thervupettagam

பாதுகாப்புத் துறை தொடர்பான 5 உறுப்பினர்கள் கொண்ட குழு

February 18 , 2020 1982 days 618 0
  • 15வது நிதி ஆணையமானது பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு நிதியளிப்பதற்கான ஒரு தனிப்பட்ட முறையின் அவசியத்தை ஆராய்வதற்காக ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.
  • இந்தக் குழுவானது 15வது நிதி ஆணையத்தின் தலைவர் நந்த் கிஷோர் சிங் என்பவரால் தலைமை தாங்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்