TNPSC Thervupettagam

பாதுகாப்புத் துறைக் கண்காட்சி 2022

September 5 , 2021 1364 days 534 0
  • அடுத்த பாதுகாப்புத் துறைக் கண்காட்சியானது 2022 ஆம் ஆண்டில் குஜராத் மாநில அரசினால் நடத்தப்படும்.
  • முதலமைச்சர் விஜய் ரூபானி அவர்கள் இதனை அறிவித்தார்.
  • பாதுகாப்புத் துறை கண்காட்சி 2022 ஆனது காந்தி நகரில் நடத்தப்படும்.
  • இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கமானது இந்தியாவில் தயாரித்தல் என்ற நிலையிலிருந்து உலகத்திற்காக தயாரித்தல் என்ற நிலையை அடைவதே ஆகும்.
  • இந்தியாவினை ஒரு பாதுகாப்புத் துறை உற்பத்தி மையமாக உருவாக்குவதில் இது ஈடுபாடு செலுத்தும்.

குறிப்பு

  • பாதுகாப்புத்துறை கண்காட்சியானது 2014 ஆம் ஆண்டு வரை பாரம்பரியமாக டெல்லியில் நடத்தப்பட்டது.
  • 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு கோவா (2016), சென்னை (2018) மற்றும் லக்னோ (2020) ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்