TNPSC Thervupettagam

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு

October 4 , 2020 1766 days 626 0
  • 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 06 அன்று நிகழ்ந்த பாப்ரி மஸ்ஜித் இடிப்பு குறித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் (32 நபர்களும்) விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.    
  • சிபிஐ நீதிபதியான சுரேந்திர குமார் யாதவ் இந்தத் தீர்ப்பினை வழங்கினார்.
  • இந்த 2000 பக்கங்கள் கொண்ட தீர்ப்பானது லக்னோவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் 28 ஆண்டு காலப் பழமையான பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.
  • இந்த விசாரணையின் போது குற்றம் சுமத்தப்பட்ட 17 நபர்கள் காலமாகினர்.
  • குற்றம் சுமத்தப் பட்டவர்கள் 153 (பல்வேறு குழுவினரிடையே பகைமையை வளர்த்தல்), 153 பி மற்றும் 505 (தவறான செய்திகளைப் பரப்புதல்) & பிரிவு 147 (கலவரத்தில் ஈடுபடுதல்) உள்ளிட்ட ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டிருந்தனர்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்