TNPSC Thervupettagam

பாரதிய பாஷா உத்சவம் 2025

December 15 , 2025 3 days 63 0
  • பாரதிய பாஷா உத்சவம் 2025 ஆனது மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளில் புது டெல்லியில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, "Many Languages, One Emotion" என்பதாகும்.
  • இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் பழங்குடி மொழிகளின் மொழி பெயர்ப்பு அமைப்பானது ஆதி வாணி, சந்தாலி, குய், பிலி, முண்டாரி, கோண்டி மற்றும் காரோ ஆகிய மொழிகளிலும் செயல்படுவதாகச் செயல்விளக்கம் அளிக்கப் பட்டது.
  • அழிந்து வரும் மொழிகளின் மொழியியல் சேர்க்கை, ஆவணப்படுத்தல் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்தப் பாதுகாப்பை இந்த விழா ஊக்குவித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்