TNPSC Thervupettagam
July 28 , 2025 5 days 58 0
  • குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் இராஷ்ட்ரிய ரக்சா பல்கலைக்கழகத்துடன் (RRU) இணைந்து 2025 ஆம் ஆண்டு பாரத் தேசிய இணைய வெளிப் பாதுகாப்பு பயிற்சி (பாரத் NCX 2025) தொடங்கப்பட்டது.
  • இந்தப் பயிற்சியின் கருத்துரு, 'Enhancing the Operational Preparedness of Indian Cyberspace' என்பதாகும்.
  • இந்தப் பயிற்சியானது இந்திய இணைய வெளியின் செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்