TNPSC Thervupettagam

பாரத் ஆளில்லா விமானங்கள் மஹோத்சவ்

May 28 , 2022 1098 days 490 0
  • இந்தியாவில் பாரத் ஆளில்லா விமானங்கள் மஹோத்சவ் என்று அழைக்கப்படும், 2022 ஆம் ஆண்டு ஆளில்லா விமானங்கள் திருவிழாவானது நடத்தப்பட்டது.
  • டெல்லியில் நடத்தப் பட்ட இரண்டு நாட்கள் அளவிலான பாரத் ட்ரோன் மஹோத்சவ் (2022) இந்தியாவின் மிகப்பெரிய ஆளில்லா விமானங்கள் குறித்த ஒரு திருவிழாவாகும்.
  • பிரதமர் அவர்கள் சமீபத்தில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறு நகரங்கள் மற்றும் நகரங்களில் வேளாண் நிலங்கள் மீது பூச்சிக் கொல்லிகளைத் தெளிப்பதற்காக 100 கிசான் ட்ரோன்களை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • கிசான் ட்ரோன் சுவிதா என்ற ஒரு திட்டமானது நாட்டின் வேளாண் துறையை மேம்படுத்துவதையும் விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்