TNPSC Thervupettagam

பாரத் குழாய் திட்டம்

May 23 , 2022 1118 days 483 0
  • பிளம்பெக்ஸ் இந்தியக் கண்காட்சி விழாவினை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் S.ஹர்தீப் சிங் பூரி அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • இவர் நீர்ப் பாதுகாப்பு மற்றும் நிலையான மேம்பாட்டின் புதிய சகாப்தத்தில் இந்தியா நுழைவதற்கு உதவும் குறைநீர் ஓட்டத்திற்கானச் சாதனங்கள் மற்றும் கழிவறை நீர் குழாய்கள் தயாரிப்பதற்கான பிரச்சாரமான பாரத் குழாய் என்ற ஒரு திட்டத்தையும் அறிவித்தார்.
  • பிளம்பெக்ஸ் இந்தியா என்பது புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடத்தப் பெறும் மூன்று நாட்கள் அளவிலான ஒரு நிகழ்வு ஆகும்.
  • இது குழாய் அமைப்பு, தண்ணீர் மற்றும் கழிவறை நீர்க் குழாய்கள் மீதான நாட்டின் மிகப்பெரிய தனித்துவமான கண்காட்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்