December 7 , 2025
17 days
92
- டெல்லி மற்றும் குஜராத்தில் ஓட்டுநர்களுக்குச் சொந்தமான கூட்டுறவு மாதிரியின் கீழ் பாரத் டாக்ஸி சேவையின் செயல்பாட்டுச் சோதனைகளைத் தொடங்கியுள்ளது.
- இந்தத் தளமானது, தரகு இல்லாத கொள்கையைப் பின்பற்றுவதால் ஓட்டுநர்கள் 100% கட்டணத்தையும் தம்மிடமே வைத்திருக்க இயலும்.
- எந்த அதிக விலை நிர்ணயமும் இல்லாமல், கட்டணங்கள் அனைத்து பயணிகளுக்கும் நிலையானதாகவும் வெளிப்படையாகவும் இருக்கும்.
- இது கூட்டுறவு அமைச்சகம் மற்றும் தேசிய இணைய ஆளுகைப் பிரிவு (NeGD — தேசிய இணைய ஆளுகைப் பிரிவு) ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.

Post Views:
92