TNPSC Thervupettagam

பாராளுமன்ற நட்புறவுச் சங்கம்

November 16 , 2021 1350 days 554 0
  • இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து தங்களது "பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை" புத்துயிர் பெறச் செய்துள்ளன.
  • இதன் தலைவராக அமைச்சர் சமல் ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இலங்கையின் வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் G.L. பீரிஸ் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான "நெருக்கமான நாகரீக உறவுகளை" பற்றி குறிப்பிட்டார்.
  • இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஒரு மிகப் பெரிய கொடை பௌத்தம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
  • இந்தச் சங்கமமானது இரு நாடுகளுக்கும் இடையேயான பாராளுமன்றப் பரிமாற்றங்களை "புத்துயிர் பெறச் செய்யவும்" அவற்றின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் உதவும்.
  • இந்தியாவிடமிருந்து உரங்களை வாங்க முடிவு செய்ததையடுத்து இலங்கை அரசானது இந்தியா-இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் குழுவை உருவாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்