TNPSC Thervupettagam
April 30 , 2024 17 days 58 0
  • புலிகள் வளங்காப்புக் கூட்டணியுடன் இணைந்து நடத்தப்பட்ட புலிகளின் வாழ்விட நிலப்பரப்புகளுக்கான நிலையான நிதி மாநாடானது, பூடான் அரசாங்கத்தின் பாரோ அறிக்கையுடன் நிறைவடைந்தது.
  • அடுத்தப் பத்து ஆண்டுகளில் புலிகள் மற்றும் புலிகளின் வாழ்விட நிலப்பரப்புகளைப் பாதுகாப்பதற்காக கூடுதலாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்டுவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் இணையுமாறு இது பங்கேற்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
  • இந்த நிதியானது உலகளவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பது மற்றும் அதிகரிப்பதோடு, புலிகளின் வாழிட வரம்பை விரிவுபடுத்துவதற்கும் சேர்த்து பங்களிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்