TNPSC Thervupettagam
October 24 , 2021 1365 days 612 0
  • பார்படாஸ் எனப்படும் கரீபியத் தீவு நாடானது குடியரசாக மாறும் தனது முயற்சியில் அதன் முதலாவது அதிபரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • இந்த நடவடிக்கை மூலம் பார்படாஸ் அரசின் தலைவராக இருந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அந்தப் பதவியிலிருந்து நீக்கப் படுகிறார்.
  • 2021 ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று சான்ட்ரா மேசன் என்பவர் அந்நாட்டு அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார்.
  • சான்ட்ரா மேசன் அந்தத் தீவு நாட்டின் தற்போதைய கவர்னர் ஜெனரல் ஆவார்.
  • நவம்பர் 30 ஆம் தேதியானது பிரிட்டனிடமிருந்து பார்படாஸ் நாடு விடுதலை பெற்றதன் 55வது நிறைவு ஆண்டினைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்