TNPSC Thervupettagam

பார்வதி-அர்கா பறவைகள் சரணாலயம் - ESZ

January 2 , 2026 12 days 101 0
  • உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள பார்வதி-அர்கா பறவைகள் சரணாலயத்தை இந்திய அரசு சுற்றுச்சூழல் தாங்குதிறன் மண்டலமாக (ESZ) அறிவித்து உள்ளது.
  • 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டது.
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணை அமைச்சர் (EFCC) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
  • இந்த சரணாலயம் சுமார் 1,084 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
  • இது அப்பகுதியைச் சேர்ந்த பறவைகள் மற்றும் மத்திய ஆசியா மற்றும் திபெத்திலிருந்து வரும் முதன்மையாக குளிர்காலத்தில் வலசை போகும் பறவைகளை ஆதரிக்கிறது.
  • ஒரு சுற்றுச்சூழல் தாங்கு திறன் மண்டலம் (ESZ) என்பது பாதுகாக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் பல்லுயிர் மற்றும் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்குமான ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட இடையகப் பகுதி ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்