TNPSC Thervupettagam
October 2 , 2025 16 days 67 0
  • பாலைவன 'மண்ணாக்குதல்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அஜ்மீரின் பன்சேலி கிராமத்தில் உள்ள பாலைவன நிலத்தில் முதல் முறையாக கோதுமை வெற்றிகரமாக வளர்க்கப்பட்டது.
  • இராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகத்தின் (CUoR) ஆராய்ச்சியாளர்கள் பலபடிச் சேர்மங்களை (பாலிமர்) பயன்படுத்திப் பாலைவன மணலை வளமான மண்ணாக மாற்றினர்.
  • கோதுமைப் பயிர் ஆனது இங்கு மூன்று நீர்ப்பாசன சுழற்சிகளுடன் 100 சதுர மீட்டருக்கு 26 கிலோ விளைச்சலை வழங்கியது.
  • இரண்டாம் கட்டத்தில், ஜெய்சால்மரில் இருந்து உயிரியல் ரீதியாக பதப்படுத்தப்பட்ட மணலில் கம்பு, குவார் கம் மற்றும் கொண்டைக் கடலை ஆகியவற்றின் பயிரிடல் சோதிக்கப் பட்டன என்ற நிலையில் இதன் விளைவாக 54% அதிக மகசூல் கிடைத்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்