பிரதமர் நரேந்திர மோடி, பாங்கி (கான்பூர், உத்தரப் பிரதேசம்) பல்மாதிரிக் குழாய் இணைப்பு அமைப்பில் 356 கிமீ நீளமுள்ள பினா என்ற சுத்திகரிப்பு நிலையத்தினை (மத்தியப் பிரதேசம்) திறந்து வைத்தார்.
இது பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் தயாரிப்புகளை மிகவும் பாதுகாப்பான மற்றும் திறம் மிக்க முறையில் விநியோகம் செய்ய உதவும்.
மேலும் கிழக்கு உத்தரப் பிரதேசம், மத்திய உத்தரப் பிரதேசம், வடக்குப் பீகார் மற்றும் தெற்கு உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் தயாரிப்புப் பொருட்கள் கிடைக்கும் வாய்ப்புகளை இது மேம்படுத்தும்.