‘பிரகிருதி’ என்ற ஒரு உருவச் சின்னத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் வெளியிட்டார்.
நாட்டின் எதிர்காலச் சந்ததியினருக்கு ஏற்ற சிறந்த சூழலுக்குப் பங்களிக்கக் கூடிய சிறிய மாற்றங்கள் குறித்து நாட்டு மக்களிடையே ஒரு விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கத்துடன் இந்தச் சின்னமானது வெளியிடப்பட்டது.
'பிரகிருதி' என்ற சின்னத்தின் வெளியீடு, ஒருமுறை மட்டுமேப் பயன்படுத்தக்கூடிய நெகிழிகளை ஒழிப்பதற்கான மற்றொரு படியை எடுத்துள்ளது.