TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி கதி சக்தி

October 12 , 2021 1352 days 994 0
  • பிரதான் மந்திரி கதி சக்தி எனப்படும் முதலாவது தேசிய உள்கட்டமைப்பு ஆளுகைத் திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.
  • இந்த ஆளுகைத் திட்டமானது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 13 அன்று தொடங்கி வைக்கப் படும்.
  • கதி சக்தி திட்டமானது 2021 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்டது.  
  • உடனடித் தகவல்களை வழங்குவதற்காக கதி சக்தி இணைய தளமானது தொடங்கப் பட்டது.
  • இது அமைச்சர்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பினை நல்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்