TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா

July 10 , 2020 1864 days 721 0
  • மத்திய அமைச்சரவையானது இந்தத் திட்டத்தை அடுத்த 5 மாதங்களுக்கு, அதாவது 2020 ஆம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இதன்கீழ், உணவு தானியங்கள் மற்றும் இலவச எரிவாயு உருளைகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்