December 25 , 2025
14 days
91
- இந்தியாவின் பிரம்மோஸ் மீயொலி சீர்வேக எறிகணைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன.
- தோராயமாக 450 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதி ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த எறிகணையை நிலம், கடல் அல்லது வான் வழித் தளங்களில் இருந்து ஏவ முடியும்.
- பாகிஸ்தானுக்கு எதிரான சிந்தூர் நடவடிக்கையில், 15 முதல் 19 ஏவுகணைகள் ஏவப் பட்டதுடன் பிரம்மோஸ் எறிகணைகள் பயன்படுத்தப்பட்டன.
- இந்தியா சமீபத்தில், பிரம்மோஸ் ஏற்றுமதிக்காக இரண்டு நாடுகளுடன் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
Post Views:
91