பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, மேற்குக் கடற்கரையில் INS விசாகப் பட்டினம் என்ற இந்தியக் கடற்படைப் போர்க் கப்பலிலிருந்து பிரம்மோஸ் மீயொலி சீர்வேக ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி பரிசோதித்தது.
பிரம்மோஸ் மீயொலி சீர்வேக ஏவுகணையின் கடல் விட்டு கடல் பாயும் (கடல் பரப்பில் ஏவப்படும்) இது அதன் அதிகபட்ச வரம்பில் சோதிக்கப்பட்டது.
இது மிகத் துல்லியமாக அதன் இலக்கைத் தாக்கி அழித்தது.