2019 ஆம் ஆண்டு ஜனவரி 01 அன்று மஹராஷ்டிராவின் புனேவில் உள்ள கொரிகன் பீமா கிராமத்தின் விஜய் ஸ்தம்பிற்கு (போர் நினைவகம்) மக்கள் வருகை தந்தனர்.
1818 ஆம் ஆண்டு ஜனவரி 01 அன்று பேஷ்வா படைகள் மற்றும் பிரிட்டிஷ் ஆகியோருக்கு இடையேயான போர், தலீத்துகளுக்கு மிக நெருக்கமான தொடர்பு கொண்ட பீமா கொரிகனில் சண்டையிடப் பட்டது.
இந்த ஆண்டு (2019) பீமா கொரிகன் போரின் 201 வது ஆண்டைக் குறிக்கிறது.
தலீத் வீரர்களை கொண்ட பிரிட்டிஷ் படையானது உயர் வகுப்பினரைக் கொண்ட பேஷ்வா படையுடன் போரிட்டது.