TNPSC Thervupettagam

பீமா கொரிகன்

January 1 , 2019 2349 days 810 0
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி 01 அன்று மஹராஷ்டிராவின் புனேவில் உள்ள கொரிகன் பீமா கிராமத்தின் விஜய் ஸ்தம்பிற்கு (போர் நினைவகம்) மக்கள் வருகை தந்தனர்.
  • 1818 ஆம் ஆண்டு ஜனவரி 01 அன்று பேஷ்வா படைகள் மற்றும் பிரிட்டிஷ் ஆகியோருக்கு இடையேயான போர், தலீத்துகளுக்கு மிக நெருக்கமான தொடர்பு கொண்ட பீமா கொரிகனில் சண்டையிடப் பட்டது.
  • இந்த ஆண்டு (2019) பீமா கொரிகன் போரின் 201 வது ஆண்டைக் குறிக்கிறது.
  • தலீத் வீரர்களை கொண்ட பிரிட்டிஷ் படையானது உயர் வகுப்பினரைக் கொண்ட பேஷ்வா படையுடன் போரிட்டது.
  • பிரிட்டிஷ் படைகள் பேஷ்வா படைகளைத் தோற்கடித்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்