January 11 , 2021
1602 days
889
- பசவகல்யானில் ‘புதிய அனுபவம் மண்டபத்திற்கு' கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா அடிக்கல் நாட்டினார்.
- இந்தக் கட்டிடமானது கல்யாணிச் சாளுக்கிய பாணியிலான கட்டிடக் கலைகளைப் பின்பற்றிக் கட்டப் பட்டுள்ளது.
- இது 12 ஆம் நூற்றாண்டின் கவிஞர் மற்றும் தத்துவஞானியான பசவண்ணா வாழ்ந்த ஒரு இடமாகும்.
- 12 ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவில் காலச்சூரி வம்சத்தின் மன்னர் முதலாம் பிஜ்ஜலாவின் காலத்தில் தத்துவஞானி பசவண்ணா வாழ்ந்துள்ளார்.
- வச்சனாஸ் என்று பிரபலமாக அறியப் படும் தனது கவிதைத் தொகுப்பு மூலம் சமூக விழிப்புணர்வைப் பரப்பியவர் பசவண்ணா ஆவார்.

Post Views:
889