TNPSC Thervupettagam

புதிய எல்லைச் சட்டம்

October 28 , 2021 1317 days 611 0
  • நாட்டின் நில எல்லைப்பகுதிகளின் பாதுகாப்பிற்காகவும் அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்துவதற்காகவும் வேண்டி சீன அரசு முதல்முறையாக ஒரு தேசியச் சட்டத்தினை இயற்றியுள்ளது.
  • இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினைகளின் காரணமாக இந்த சீனச் சட்டமானது இயற்றப் பட்டது.
  • இந்திய நாடானது அருணாச்சலப் பிரதேசம் முதல்  ஜம்மு & காஷ்மீர் வரையில் 3,488 கி.மீ. தொலைவிலான எல்லையைச் சீனாவுடன் பகிர்ந்து கொள்கிறது.
  • சீனாவின் இந்தியாவுடனான எல்லையானது இன்னமும் முழுமையாக வரையறுக்கப் பட வில்லை.
  • எனினும், அசல் கட்டுப்பாட்டு கோட்டின் எல்லை வரம்பினை தெளிவுபடுத்துவதற்கும் அதனை உறுதிப்படுத்துவதற்குமான செயல்முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்