TNPSC Thervupettagam

புதிய பணத்தாள் அச்சு எந்திரங்கள்

February 4 , 2022 1231 days 542 0
  • இந்தியப் பத்திர அச்சடிப்பு மற்றும் நாணய அச்சடிப்புக் கழகமானது, நாசிக்கில் உள்ள பணத்தாள் மற்றும் தேவாஸ் என்னுமிடத்தில் உள்ள வங்கி பணத்தாள் அச்சகங்களில் புதிய அச்சு எந்திரங்களை நிறுவியுள்ளது.
  • இந்தியாவில் வங்கிப் பணத்தாள்களை அச்சடித்து வெளியிடுவதற்காக 4 அச்சகங்கள் உள்ளன.
  • அவையாவன
    • தேவாஸ் – மத்தியப் பிரதேசம்
    • நாசிக் – மகாராஷ்டிரா (SPMCIL நிறுவனத்திற்குச் சொந்தமானது)
    • மைசூர் – கர்நாடகா மற்றும்
    • சால்போனி – மேற்கு வங்காளம் (பாரதீய ரிசர்வ் வங்கி பணத்தாள் முத்ரன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானது).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்