இந்தியப் பத்திர அச்சடிப்பு மற்றும் நாணய அச்சடிப்புக் கழகமானது, நாசிக்கில் உள்ள பணத்தாள் மற்றும் தேவாஸ் என்னுமிடத்தில் உள்ள வங்கி பணத்தாள் அச்சகங்களில் புதிய அச்சு எந்திரங்களை நிறுவியுள்ளது.
இந்தியாவில் வங்கிப் பணத்தாள்களை அச்சடித்து வெளியிடுவதற்காக 4 அச்சகங்கள் உள்ளன.