மேகாலயாவின் காசி மலைகளில் இரண்டு புதிய வகை புதர்த் தவளைகள் கண்டரியப்பட்டுள்ளன.
காசி வாழ்க்கை முறைக்கு கௌரவம் அளிக்கும் விதமாக, புதிதாக கண்டறியப்பட்ட இனங்களுக்கு 'ராவோர்செஸ்டஸ் ஜாகாய்டு' மற்றும் 'ராவோர்செஸ்டஸ் ஜாடோ' என்று பெயரிடப்பட்டது.
'ஜகோயிட்' என்ற சொல்லிற்கு காசி மொழியில் 'தவளை' என்று பொருள், அதே போல 'ஜாடோ' என்பது காசி வீடுகளில் பரவலாக விரும்பப்படும் ஒரு பாரம்பரிய அரிசி மற்றும் இறைச்சி உணவாகும்.