புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்
- புதிதாக புணரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தினைத் தமிழக முதல்வர் சமீபத்தில் திறந்து வைத்தார்.
- வள்ளுவர் கோட்டம் ஆனது செம்மொழி தமிழ் கவிஞர் தத்துவஞானி வள்ளுவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- இது 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
- இது தென்னிந்தியப் பாரம்பரியக் கட்டிடக் கலைஞரான V. கணபதி ஸ்தபதியால் வடிவமைக்கப் பட்டது.

Post Views:
75