TNPSC Thervupettagam

புத்தரின் நினைவுச்சின்னங்களின் கண்காட்சி

October 14 , 2025 14 hrs 0 min 29 0
  • புத்த சாக்யமுனியின் நினைவுச் சின்னங்கள் முதன்முறையாக இந்தியாவிலிருந்து ரஷ்யாவின் கல்மிகியாவினை அடைந்தன.
  • கபிலவஸ்து நினைவுச் சின்னங்கள் என்று அழைக்கப்படுகின்ற இந்த நினைவுச் சின்னங்கள் ஆனது புத்த மதத்தின் மிகவும் புனிதமான பொக்கிஷங்களில் ஒன்றாகும்.
  • இந்த நினைவுச் சின்னங்கள் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 12 முதல் 18 ஆம் தேதி வரை கல்மிகியாவின் மத்திய குருலில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
  • இந்தக் கண்காட்சியை இந்தியக் கலாச்சார அமைச்சகம் மற்றும் சர்வதேசப் பௌத்த கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
  • கல்மிகியாவின் தலைநகரான எலிஸ்டா என்பது ரஷ்யாவில் உள்ள ஒரு முக்கியமான ஆன்மீக மையமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்