November 11 , 2025
8 days
21
- உலகின் மிகப்பெரிய வனவிலங்குக் கணக்கெடுப்பான 2026 ஆம் ஆண்டு அகில இந்தியப் புலிகள் கணக்கெடுப்பிற்கான (AITE) தயாரிப்புகளை இந்தியா தொடங்கி உள்ளது.
- 2022 ஆம் ஆண்டின் கடைசி கணக்கெடுப்பில் 3,682 புலிகள் பதிவாகியுள்ளன என்பதோடு இது உலகளாவிய வனப் புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 75% ஆகும்.
- 2022 ஆம் ஆண்டில் 563 புலிகள் பதிவு செய்யப்பட்டதுடன் இந்திய மாநிலங்களில் கர்நாடகா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
- இந்தக் கணக்கெடுப்பு 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சுமார் 400,000 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான காடுகளில் மூன்று கட்டங்களாக நடைபெறும்.
Post Views:
21