TNPSC Thervupettagam

பென்சில் தளம்

July 24 , 2019 2120 days 1159 0
  • பென்சில் தளமானது (குழந்தைத் தொழிலாளர்களற்ற நிலைக்கான திறனுள்ள அமலாக்கத் தளம்/ Platform for Effective Enforcement for No Child Labour – PENCIL) இந்தியா முழுவதும் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த 361 புகார்களைத் தீர்ப்பதில் திறம்படி செயல்படுகின்றது.
  • இது 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது குழந்தைத் தொழிலாளர் சட்டத்தின் விதிகளை  திறம்படச் செயல்படுத்துவதை உறுதி செய்வதையும் தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • எந்தவொரு நபரும் குழந்தைத் தொழிலாளர் குறித்த ஆன்லைன் (நிகழ்நேர) புகார்களை பென்சில் தளத்தில் பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்