TNPSC Thervupettagam
August 22 , 2025 17 hrs 0 min 13 0
  • ட்விட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் பேரலல் வெப் சிஸ்டம்ஸ் என்ற புதிய செயற்கை நுண்ணறிவு புத்தொழிலை தொடங்கியுள்ளார்.
  • இந்த புத்தொழில் நிறுவனமானது, செயற்கை நுண்ணறிவு முகவர்கள் இணையத்தை நிகழ்நேரத்தில் பயன்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குகிறது.
  • செயற்கை நுண்ணறிவுகளை இணையத்தின் முதன்மைப் பயனர்களாக உருவாக்குவதை பேரலல் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்