August 22 , 2025
                                                                          74 days 
                                      107
                                    
                                   
								   
                                
                                
                                    
	- ட்விட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் பேரலல் வெப் சிஸ்டம்ஸ் என்ற புதிய செயற்கை நுண்ணறிவு புத்தொழிலை தொடங்கியுள்ளார்.
 
	- இந்த புத்தொழில் நிறுவனமானது, செயற்கை நுண்ணறிவு முகவர்கள் இணையத்தை நிகழ்நேரத்தில் பயன்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குகிறது.
 
	- செயற்கை நுண்ணறிவுகளை இணையத்தின் முதன்மைப் பயனர்களாக உருவாக்குவதை பேரலல் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
 
                                 
                            
                                
                                Post Views: 
                                107