TNPSC Thervupettagam

பொது நலனுக்கான சிறப்பு செயற்கை நுண்ணறிவு மையம்

September 8 , 2025 16 hrs 0 min 13 0
  • ஆந்திரப் பிரதேச அரசானது விசாகப்பட்டினத்தில் ஒரு சிறப்பு செயற்கை நுண்ணறிவு (AI) மையத்தை அமைப்பதற்காக டெக் பாரத் அறக்கட்டளையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • இந்த முன்னெடுப்பினை ஆந்திரப் பிரதேச அரசின் தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறை (ITE மற்றும் C) வழிநடத்துகிறது.
  • சிறப்பு செயற்கை நுண்ணறிவு மையம் (CoE) ஆனது பல நிறுவனங்களால் இணைந்து உருவாக்கப்பட்ட கருவிகள், கொள்கை ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டுத் தீர்வுகள் மூலம் பொது நிர்வாகத்திற்கான செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்