பொதுச் சுகாதாரப் பள்ளி - இராஜஸ்தான்
February 4 , 2021
1578 days
662
- இராஜஸ்தான் மாநிலமானது புதிய பொதுச் சுகாதாரப் பள்ளி ஒன்றைத் தொடங்கி உள்ளது.
- இந்தப் பள்ளியானது பொதுச் சுகாதாரத் திறன்களைக் கட்டமைப்பதில் கொள்கை இடையீட்டை ஏற்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.
- இது இராஜஸ்தானில் நிலவுகின்ற கல்வி மற்றும் நடைமுறைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கு ஒரு பாலமாக உதவ இருக்கின்றது.
- இந்திய சுகாதார மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் நினைவாக இந்தப் பள்ளிக்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.
Post Views:
662