TNPSC Thervupettagam

போக்குவரத்தில் கரிம நீக்கத்திற்கான மன்றம்

August 27 , 2021 1450 days 583 0
  • நிதி ஆயோக் மற்றும் இந்தியாவிலுள்ள உலகவளக் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து போக்குவரத்தில் கரிம நீக்கத்திற்கான மன்றத்தினை’ இந்தியாவில் தொடங்கியுள்ளன.
  • இதில் இந்தியாவிற்கான அமலாக்கப் பங்குதாரர் நிதி ஆயோக் ஆகும்.
  • ஆசியாவில் பசுமை இல்ல வாயுக்களில் உச்ச நிலையை (போக்குவரத்துத் துறையில்) குறைப்பதே இதன் நோக்கமாகும்.
  • இந்த மன்றமானது NDC ஆசியாவிற்கான போக்குவரத்து முன்னெடுப்பு (NDC-TIA [Nationally Determined Contributions–Transport Initiative for Asia]) என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப் பட்டுள்ளது.
  • NDC-ஆசியாவிற்கான போக்குவரத்து முன்னெடுப்பு (TIA 2020-2023) என்பது சீனா, இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் போக்குவரத்துத் துறையில் கரிம நீக்கம் செய்வதற்கான ஒரு விரிவான அணுகுமுறையை ஊக்குவிப்பதற்கான ஏழு அமைப்புகளின் கூட்டுத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்