TNPSC Thervupettagam

போதைப் பொருள் கடத்தல் மற்றும் தேசியப் பாதுகாப்பு குறித்த மாநாடு

August 3 , 2022 1054 days 467 0
  • போதைப் பொருள் கடத்தல் மற்றும் தேசியப் பாதுகாப்பு குறித்த மாநாட்டினை உள் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • இந்த மாநாட்டின் போது, ​​டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் கவுகாத்தி முழுவதும் 30,000 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவானது எரித்து அப்புறப்படுத்தியது.
  • போதைப் பொருள் தடுப்புப் பிரிவானது, 2022 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் தேதியன்று போதைப் பொருள் அகற்றல் பிரச்சாரத்தைத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்