TNPSC Thervupettagam

போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழல் சுரண்டுவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் 2025 - நவம்பர் 06

November 8 , 2025 19 days 35 0
  • ஆயுத மோதல்களின் போது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மற்றும் இராணுவ நன்மைக்காக அதைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சுற்றுச்சூழல் ஆனது பெரும்பாலும் மாசுபட்ட நீர், அழிக்கப்பட்ட காடுகள் மற்றும் நச்சு கலந்த மண் ஆகியவற்றால், போரினால் அமைதியான முறையில் பாதிக்கப்பட்ட ஒன்றாக மாறுவதால் இத்தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • UNEP அமைப்பின் படி, கடந்த 60 ஆண்டுகளில் சுமார் 40 சதவீத உள்நாட்டு மோதல்கள் இயற்கை வளங்களைச் சுரண்டுவதோடு இணைக்கப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்