TNPSC Thervupettagam

போல்டு திட்டம் – KVIC மற்றும் BSF

July 31 , 2021 1476 days 664 0
  • காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையமானது (Khadi and Village Industries Commission – KVIC) எல்லைப் பாதுகாப்புப் படையுடன் (Border Security Force – BSF) இணைந்து போல்டு (BOLD – Bamboo Oasis on Lands in Drought) எனப்படும் வறண்ட நிலங்களில் மூங்கில் சோலையை அமைத்தல் என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்கி உள்ளது.
  • ராஜஸ்தானிலுள்ள இந்தியப் பாலைவனத்தில் பசுமைப் பரவலை அதிகரிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் KVIC மற்றும் BSF ஆகியவை இணைந்து 1000 மூங்கில் கன்றுகளை நட்டுள்ளன.
  • இந்த மரக்கன்றுகள் ஜெய்சால்மீரின் தனோத் கிராமத்தில் நடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்