TNPSC Thervupettagam

மகாத்மா ஜோதிராவ் பூலே - 200வது பிறந்தநாள்

April 14 , 2026 3 days 103 0
  • 2026 ஆம் ஆண்டிற்கான ஜோதிராவ் பூலேயின் 200வது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.
  • 1827 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்த அவர் இந்திய சமூகப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
  • சாதியப் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்காக 1873 ஆம் ஆண்டில் சத்யசோதக் சமாஜத்தை அவர் நிறுவினார்.
  • பெண்களின் கல்விக்காகப் பாடுபட்ட அவர், 1848 ஆம் ஆண்டில் புனேவில் பெண்களுக்கான முதல் பள்ளியைத் திறந்தார்.
  • அவர் சூத்திரர்கள், அதி-சூத்திரர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைகளை ஆதரித்தார் மற்றும் சமூகச் சமத்துவமின்மையை கடுமையாக எதிர்த்தார்.
  • சமூக நீதியை மையமாகக் கொண்ட குலாம்கிரி மற்றும் ஷேத்கர்யாச்சா அசூத் ஆகியவை இவரது புகழ்பெற்ற படைப்புகளாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்