TNPSC Thervupettagam

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் தினம் 2025 - மே 01

May 4 , 2025 16 days 60 0
  • 1960 ஆம் ஆண்டு இந்த நாளில் தான், இருமொழிகள் கொண்ட பம்பாய் மாநிலம் பிரிக்கப்பட்டு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய இரண்டு தனி மாநிலங்களாக உருவாக்கப் பட்டன.
  • 1950 ஆம் ஆண்டுகளில் சன்யுக்த மகாராஷ்டிரா இயக்கம் மூலம் தனி மராத்தி மொழி பேசும் மாநிலத்திற்கான கோரிக்கை உத்வேகம் பெற்றது.
  • 1928 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த மகாகுஜராத் இயக்கம் ஆனது, 1950 ஆம் ஆண்டுகளில் உத்வேகம் பெற்றது.
  • அதன் ஆதரவாளர்கள் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியின் சில பகுதிகள் உட்பட குஜராத்தி மொழி பேசும் மக்களைக் கொண்ட அனைத்துப் பகுதிகளையும் ஒன்றாக இணைக்கும் ஒரு மாநிலத்தினை உருவாக்குவதற்கு அழைப்பு விடுத்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்