தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், ‘மட்டடா சந்திப்பு’ எனப்படும் ஓர் ஆண்டு கால வாக்காளர் விழிப்புணர்வுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
மட்டேட்டா சந்திப்பு என்பது அகில இந்திய வானொலியுடன் இணைந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட 52 நாட்கள் வரையில் ஒலிபரப்பாக உள்ள ஒரு வானொலித் தொடராகும்.
வானொலியின் உதவியுடன் நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களுடன் தொடர்பு கொள்வதை மட்டேட்டா சந்திப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.