மதராஸ் உயர்நீதிமன்றத்தில் திருவாரூர் முத்துசாமி சிலை
August 23 , 2025
2 days
50
- நீதிபதி திருவாரூர் முத்துசாமி 1878 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப் பட்ட முதல் இந்திய நீதிபதி ஆவார்.
- அவர் 1832 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதியன்று தஞ்சாவூர் மாவட்டம் உச்சுவடியில் பிறந்தார்.
- 1895 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி இறக்கும் வரை அவர் நீதிபதியாகப் பணியாற்றினார்.
- 1898 ஆம் ஆண்டு, அப்போதையத் தலைமை நீதிபதியான சர் ஆர்தர் ஜான் ஹாமண்ட் காலின்ஸ் அவரதுப் பளிங்குச் சிலையை நிறுவினார்.

Post Views:
50