இந்தியப் பிரதமர் அவர்கள் அகமதாபாத்தில் நடைபெற்ற ‘மத்திய-மாநில அறிவியல் மாநாட்டினை’ தொடங்கி வைத்தார்.
இது இந்தியாவின் ஒரு பெரிய சாதனையாவதோடு, இது இந்திய அறிவியலாளர்களின் சாதனைகளைக் கொண்டாட இந்தியக் குடிமக்களை அரசாங்கம் வலியுறுத்துகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவுகளை ஊக்குவிப்பதில் ஒத்துழைப்பு வழி முறைகளை வலுப்படுத்தவும் இந்த மாநாடானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.