TNPSC Thervupettagam

மத்திய வரிப் பகிர்வில் நியாயமான பங்கு குறித்த ஒருமனதான தீர்மானம்

August 15 , 2026 4 days 40 0
  • தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு அரசுத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.
  • இத்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய நிதியமைச்சர் என். மரிய வில்சன், மத்திய வரிகளைப் பகிர்ந்தளிப்பதில் வெளிப்படையான, புறநிலைத்தன்மை கொண்ட மற்றும் சமத்துவமான வழிமுறையைக் கடைப்பிடிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தினார்.
  • நிதிசார் கூட்டாட்சி, சமத்துவம் மற்றும் நியாயம் ஆகிய அரசியலமைப்பு நெறிமுறைகளின்படி, மத்திய அரசுக்குச் செலுத்தப்படும் வரிகளிலிருந்து மாநிலத்திற்குரிய நிதிப் பகிர்வுப் பங்கு கிடைப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அரசை இத்தீர்மானம் வலியுறுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்