TNPSC Thervupettagam

மத்தியஸ்தர் குழு – 3 உறுப்பினர்கள்

March 9 , 2019 2301 days 706 0
  • ராம் ஜென்மபூமி – பாபர் மசூதி வழக்கை மத்தியஸ்தர் மூலம் தீர்வு காண்பதற்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவிற்கு பரிந்துரைக்க இந்திய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
  • இந்தக் குழு பின்வருபவர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
    • உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி FM கலிபுல்லா – இக்குழுவின் தலைவர்
    • ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்
    • மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு.
  • இக்குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார். உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத் மாவட்டத்தில் அடுத்த ஒரு வாரத்தில் மத்தியஸ்தரின் பேச்சு வார்த்தை தொடங்கப்படவிருக்கிறது. அங்குள்ள பிரச்சனைக்குள்ளான பகுதியில் கேமராவின் மூலம் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படும்.
  • இந்த மத்தியஸ்தர் நடைமுறை மே 15-ல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்