உச்ச நீதிமன்றத்தின் ஓர் அமர்வானது, மரணத் தண்டனை விதிக்கப்பட்ட கைதியின் உளவியல் மதிப்பீட்டை மேற்கொள்வதைக் கட்டாயமாக்கியுள்ளது.
தூக்குத் தண்டனை மட்டுமே ஒரு பொருத்தமான தண்டனையாக இருக்கிறதா என்று ஆராயும் நேரத்தில் கைதியின் நடத்தை குறித்த அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.