இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் மத்திய கிழங்குப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனமானது மரவள்ளிக் கிழங்கினை உயிரி எத்தனாலை உற்பத்தி செய்வதற்கானஒரு மூலப் பொருளாகப் பயன்படுத்தலாம் எனக் கண்டறிந்துள்ளது.
இந்தியாவின் பெட்ரோலுடன் எத்தனால் கலப்புத் திட்டத்தின் இலக்கை (2025) அடைய இது உதவும்.