மராத்தி பத்திரிகை நாள் - ஜனவரி 6
January 14 , 2021
1618 days
662
- 1832 ஆம் ஆண்டின் ஜனவரி 6 ஆம் தேதி அன்று பால்சாஸ்திரி ஜம்பேகர் அவர்கள் 'தர்பன்' எனும் முதல் செய்தித் தாளைத் தொடங்கினார்.
- மேலும் இதுவே மராத்தி மொழியில் வெளி வந்த முதல் செய்தித்தாள் ஆகும்.
- ஜம்பேகர் அவர்கள் மராத்தி பத்திரிகையியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
- மேலும் 1812 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதியன்றே மகாராஷ்டிரா மாநிலத்தின் கொங்கன் பகுதியில் இவர் பிறந்தார்.
Post Views:
662